Senthamizh Speech

செந்தமிழ் அரங்கத்தில் நடைபெற்ற ஐவகை நிலங்களின் சிறப்பு, தமிழக வரலாற்றின் சிறப்புமிக்க உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு, தமிழ் நாட்டின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் சிறப்பு,பாரம்பரிய உணவுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் முதலியவற்றைப் பற்றி செந்தமிழில் கூறும் எமது பள்ளிச் செல்வங்களின் படைப்புகள்......