Bharathiyar Birthday

தமிழ் நிலத்தில்  ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த  சொல் உழவன். மண்ணுள்ள காலம்  வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன்.

நம் பாரதியின் பிறந்தநாளை நம் மாணவர்கள் நினைவு கோர்கின்றனர்.